Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை ரூ.5997 கோடிக்கு வாங்கிய நிறுவனம்

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (18:46 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை viacom 18  நிறுவனம் சுமார் ரூ.5997 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சர்வேச கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இந்திய கிரிக்கெட் அணி வலம் வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முக்கிய போட்டிகளில் பல திறமையான வீரர்களுடன் விளையாடி வருகிறது.

அத்துடன் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்களும் அதிகம் என்பதால், இந்திய கிரிக்கெட் அணி மற்ற நாட்டு அணிகளுடன் விளையாடும்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை டிவி, ஆப்  மூலம் கண்டு களிப்பர். 

இந்த நிலையில், அடுத்த  ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை வயகாம்18 (viacom 18) என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை  சுமார் ரூ.5997 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments