Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை ரூ.5997 கோடிக்கு வாங்கிய நிறுவனம்

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (18:46 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை viacom 18  நிறுவனம் சுமார் ரூ.5997 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சர்வேச கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இந்திய கிரிக்கெட் அணி வலம் வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முக்கிய போட்டிகளில் பல திறமையான வீரர்களுடன் விளையாடி வருகிறது.

அத்துடன் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்களும் அதிகம் என்பதால், இந்திய கிரிக்கெட் அணி மற்ற நாட்டு அணிகளுடன் விளையாடும்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை டிவி, ஆப்  மூலம் கண்டு களிப்பர். 

இந்த நிலையில், அடுத்த  ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை வயகாம்18 (viacom 18) என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை  சுமார் ரூ.5997 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments