Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021-ஐபிஎல் ஏலப்பட்டியலில் சச்சின் மகன் பெயர் !

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (23:08 IST)
நடப்பாண்டில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சச்சின் மகன் அர்ஜூன் பெயர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

கடந்தாண்டு ஐபிஎல் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக நவம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது.

ஆனால் இவ்வாண்டு இந்தியாவில் 14 வது ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலங்களில் ஐபிஎல் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே உள்ள வீரர்களை தக்க வைக்கவும் நடராஜன் போன்ற திறமையானவர்களைக் கண்டெடுக்கவும் இந்த ஏலமுறை உதவும்.

இந்நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுகரின் பெயர் ஏலப்பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments