Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; லக்னோ அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (21:51 IST)
ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்ற உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் பேட்டிங் செய்தது.

இதில், பிளசிஸ் 96 ரன்களும், மேக்ஸ்வெல் 23 ரன்களும்,,அஹமது 26 ரன்களும்,, கார்த்திக் 13 ரன்களும், அடித்தனர்,.20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments