Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை தோல்விக்கு முழுக் காரணமும் கேப்டன் சாய் கிஷோர்தான் – தமிழக அணி பயிற்சியாளர் கோபம்!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (11:34 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து இந்த தொடரின் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரையிறுதியில் தமிழக அணி மும்பை அணியிடம் பரிதாபமாக தோற்றது. இதற்கு டாஸ் வென்று முதலில் பந்துவீசாமல் பேட் செய்வதாக அறிவித்த கேப்டன் சாய் கிஷோரின் முடிவுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது.

இப்போது அதே கருத்டஹி தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னியும் தெரிவித்துள்ளார். அவர் “ஒரு மும்பைக் காரனாக இந்த மைதானத்தைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். அதனால் முதலிலேயே நாங்கள் டாஸ் வென்றால் பந்துவீச வேண்டும் என முடிவுசெய்திருந்தோம். ஆனால் எங்கள் கேப்டன் வேறொரு முடிவை எடுத்துவிட்டார். இந்த போட்டி ஆரம்பித்த ஒரு மணிநேரத்திலேயே தோற்று விட்டோம். அதிலிருந்து மீளுவது கடினமான ஒன்று” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments