Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 -உலக கோப்பை: இலங்கை அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (21:53 IST)
உலகக் கோப்பை  டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர் பட்லர் 67 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments