Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 -உலக கோப்பை: இலங்கை அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (21:53 IST)
உலகக் கோப்பை  டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர் பட்லர் 67 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments