Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலக்கோப்பை: விற்றுத் தீர்த்த டிக்கெட்டுக்கள்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (22:14 IST)
வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல்  நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி  டி-20  டி-20 உலகக் கோப்பை  தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் விளையாடவுள்ளன.

இந்த  நிலையில் உலகளவில் கிரிக்கெட்டில் வலுமையான அணியான இந்தியா இப்போட்டியில் கோப்பை வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த  நிலையில்   8 வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள நிலையில்,  13 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில், முதல் சுற்றில் 8அணிகளும், அதில் இருந்து சூப்பர் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெறும்.

இந்த நிலையில்,20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு,  டிக்கெட் மறுவிற்பனைக்கு என அதிகாப்பூர்வ இணையதளம் தொடங்கக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக , இந்தியா –பாகிஸ்தான் அணிகள் வரும் 23 ஆம் தேதி மோதவுள்ள நிலையில் மெல்போர்னில் நடக்கவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 90 ஆயிரம் விற்பனையாகியுள்ளன.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments