Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:26 IST)
டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

 டி-20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments