Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை ? பிசிசிஐ ஆலோசனை

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (23:56 IST)
கொரொனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல்-14 வது சீசன் –போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா தொற்று மேலும் அதிகரித்துவரும் நிலையில்  டி-20 உலகக் கோப்பை நடத்துவது குறித்து வரும் மே 29 ஆம் தேதி இதுகுறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்தியாவில்தான் டி-20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. ஆனால் இந்தக் கொரொனா அலைப் பரவலால் எப்போது போட்டிகள் நடைபெறும் எனத் தெரியவில்லை. ஒருவேளை இங்கு போட்டிகள் நடைபெறாவிடில் வெளிநாட்டில் போட்டிகள் நடைபெறலாம் என தெரிகிறது. வரும் மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments