Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலக கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (19:11 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது  ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

.இதில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற  ஆஃப்கானிஸ்தான் அணி  முதலில்  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.  இப்போட்டியில்  இஷான் கிஷான், வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அஷ்வின், சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியில் வென்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments