Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலக கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (19:11 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது  ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

.இதில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற  ஆஃப்கானிஸ்தான் அணி  முதலில்  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.  இப்போட்டியில்  இஷான் கிஷான், வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அஷ்வின், சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியில் வென்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

இளம் வீரர் முஷீர் கானை ‘வாட்டர் பாய்’ எனக் கிண்டல் செய்தாரா கோலி?.. கிளம்பிய சர்ச்சை!

பவர்ப்ளேயில் செய்த தவறுதான் தோல்விக்கு முக்கியக் காரணமே அதுதான்… ஷுப்மன் கில் கருத்து!

போராடித் தோற்ற குஜராத் டைட்டன்ஸ்… குவாலிஃபையர் 2 வில் மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments