டி-20 போட்டி: இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்....

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (19:55 IST)
ரோஹித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இதில் 3 வது டி-20 போட்டியில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து  பேட்டிங் செய்து வருகிறது.இதில் முதல் டி-20 போட்டி மற்றும் 2 வது டி-20 என ஆகிய ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றது.

இந்த  நிலையில், 3 வ்து டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன் கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments