Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20: இந்திய அணி பந்துவீச்சில் அயர்லாந்து அணி திணறல்...

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (20:40 IST)
இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பூம்ரா தற்போது அணிக்கு திரும்பியுள்ள  நிலையில், அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இன்று டப்ளின் மைதானத்தில்   நடக்கும் - இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே, அயர்லாந்து அணி தற்போது  பேட்டிங் செய்து வருகிறது. இதில், ஆண்ட்ரூ 4 ரன்னும், ஸ்டிரிங் 11 ரன்னும் , டக்டர் 9 ரன்னும் அடித்தனர். சாம்பர் 24 ரன்னும், பேரி 11 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 15.4 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள்  எடுத்து அயர்லாந்துவிளையாடி வருகிறது

இந்திய அணி சார்பில்  பும்ரா, கிருஷ்ணா, பிஷோனி தலா  2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments