Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20: இந்திய அணி பந்துவீச்சில் அயர்லாந்து அணி திணறல்...

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (20:40 IST)
இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பூம்ரா தற்போது அணிக்கு திரும்பியுள்ள  நிலையில், அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இன்று டப்ளின் மைதானத்தில்   நடக்கும் - இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே, அயர்லாந்து அணி தற்போது  பேட்டிங் செய்து வருகிறது. இதில், ஆண்ட்ரூ 4 ரன்னும், ஸ்டிரிங் 11 ரன்னும் , டக்டர் 9 ரன்னும் அடித்தனர். சாம்பர் 24 ரன்னும், பேரி 11 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 15.4 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள்  எடுத்து அயர்லாந்துவிளையாடி வருகிறது

இந்திய அணி சார்பில்  பும்ரா, கிருஷ்ணா, பிஷோனி தலா  2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments