டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடம்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (20:31 IST)
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பு பெற்றும் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது.

இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சோகம் அடைந்தனர். இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலில் பிடித்துள்ளார்.

அவர் 303 ரன்கள் அடுத்து சராவரி 60.60 வைத்துள்ளார். அடுத்ததாக மற்றொரு பாகிஸ்தான் வீஅர் முகமது ரிஸ்வான் 281 ரன்கள் அடித்து சராசரி 70.25 வைத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 269 ரன்கள் அடித்து,சராசரி 89.6 வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments