Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி- 20 உலக கோப்பை: நியூசிலாந்து அணி அபார வெற்றி

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (17:22 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இலங்கை வீழ்த்தியதது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில்  கெலன் பிலிப்ஸ் 64 பந்துகள்ல் 104 ரன்களும், மிட்சல் 22 ரன்களும், சேன்டர் 11 ரன்களும் அடித்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழ்ப்பிற்கு 167 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 168 என்ற இலக்கை நிர்ணயித்தது.

இலங்கை நோக்கி தற்போது பேட்டிங் செய்து வரும், வசனகா தலைமையிலான இலங்கை அணியில் தொடக்கம் முதலே பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர்.

ALSO READ: மழையால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து: தலா ஒரு புள்ளிகள்!
 
இந்த நிலையில், இலங்கை அணியின் தசன் ஷனகா 35 ரன களும், பனுகா 34 ரன்களும், கவுன் 8 ரன்களும் அடித்தனர்.19.2 ஓவர்களில்  102 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது இலங்கை அணி.

எனவே, நியூசிலாந்து அணி 65 ரன் கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments