Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

T-20 கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்

Australia
, வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (21:55 IST)
ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையேயான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது..

இதையடுத்து, இன்று இரண்டாவது டி-20 போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் முததலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில்,  4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 படேல் 2 விக்கெட்டுகளும்,  பும்ரா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலியஸ் பேர் செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி