Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 போட்டி: இந்திய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (21:20 IST)
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இதில் 3 வது டி-20 போட்டியில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து  பேட்டிங் செய்து வருகிறது.இதில் முதல் டி-20 போட்டி மற்றும் 2 வது டி-20 என ஆகிய ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றது.

இந்த  நிலையில், 3 வ்து டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி 20  ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன் கள் அடித்து, இந்தியாவுக்கு 216 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா சார்பில் பிஷோனி  மற்றும் படேல் தல 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தற்போது,பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் கோலி, பன்ட் ஆகிய இரண்டு அவுட்டான நிலையில்  ரோஹித்சர்மா (11 ரன் ) சூர்யகுமார் ()7 ரன்) 31 ரங்களுடன் களுடன் விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments