Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 சிறந்த வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் , மந்தனா பரிந்துரை!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (22:38 IST)
ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி-20 வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் யாதவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருபவர்  சூர்யகுமார் யாதவ். இவர் நடப்பு ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டில் மட்டும் ,68 சிக்சர்கள் இரண்டு சதங்கள், 9 அரை சதங்களுடன் இவர் 1000 ரன்களுக்கு மேல்  எடுத்து, 187.43 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

எனவே, இந்த ஆண்டின் சிறந்த ஐசிசி டி-20 வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் யாதவ்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: அதிவேகமாக 100 ரன்கள்: விராட் கோலி - சூர்யகுமார் ஜோடி சாதனை!
 
அதேபோல்,  டி-20 ஐசிசி மகளிர் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த டி-20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments