சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் மரணம்! – கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:06 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல டெஸ்ட், உலக கோப்பை தொடர்களில் விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.

சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சக கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னாவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments