Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் மரணம்! – கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:06 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல டெஸ்ட், உலக கோப்பை தொடர்களில் விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.

சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சக கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னாவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments