Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:31 IST)
1000வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
 
இந்த போட்டி இந்திய அணிக்கு 1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இந்த போட்டியில் இரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ
 
இந்திய அணி: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், யுவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்
 
மே.இ.தீவுகள் அணி: கிங், ஹோப், புரூக்ஸ், பிராவோ, பூரன், பொல்லார்டு, ஹோல்டர், அல்லன், ஜோசப், ரோச், ஹோசெயின்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments