Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021 -ல் புதிய அணியை வாங்கவுள்ள சூப்பர் ஸ்டார்....ரசிகர்கள் உற்சாகம்.,..

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:47 IST)
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் தொடங்கும்  ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.

இந்த வருடம் கொரோனாவால் தள்ளிப்போனாலும் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பல நூறு கோடி மக்கள் தொலைக்காட்சிமற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் போட்டிகளைப் பார்த்தனர்.

இந்நிலையில், அடுத்த வருடம் ஒரு புதிய ஐபிஎல் டீம் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த ஐபிஎல் அணியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 9 அணிகள் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது

மேலும் 2020 –ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோகன் லால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். எனவே கல்வி செயலியாக இந்தியாவில் புகழ்பெற்றுள்ள பைஜூஸிடன் இணைந்து அவர்  9 வது வாங்கவுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்