Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021 -ல் புதிய அணியை வாங்கவுள்ள சூப்பர் ஸ்டார்....ரசிகர்கள் உற்சாகம்.,..

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:47 IST)
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் தொடங்கும்  ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.

இந்த வருடம் கொரோனாவால் தள்ளிப்போனாலும் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பல நூறு கோடி மக்கள் தொலைக்காட்சிமற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் போட்டிகளைப் பார்த்தனர்.

இந்நிலையில், அடுத்த வருடம் ஒரு புதிய ஐபிஎல் டீம் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த ஐபிஎல் அணியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 9 அணிகள் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது

மேலும் 2020 –ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோகன் லால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். எனவே கல்வி செயலியாக இந்தியாவில் புகழ்பெற்றுள்ள பைஜூஸிடன் இணைந்து அவர்  9 வது வாங்கவுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்