Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டு – கங்குலி பெயரை விட்ட ரவி சாஸ்திரி!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (18:52 IST)
ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதற்காக பிசிசிஐ, வீரர்கள் அனைவரும் கடுமையான விதிமுறைகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடரை பல்வேறு தடைகளுக்கு இடையில் சிறப்பாக நடத்தி முடித்த ஜெய்ஷா, பிரிகேஷ் படேல் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலிக்கு அவர் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments