Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டு – கங்குலி பெயரை விட்ட ரவி சாஸ்திரி!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (18:52 IST)
ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதற்காக பிசிசிஐ, வீரர்கள் அனைவரும் கடுமையான விதிமுறைகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடரை பல்வேறு தடைகளுக்கு இடையில் சிறப்பாக நடத்தி முடித்த ஜெய்ஷா, பிரிகேஷ் படேல் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலிக்கு அவர் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments