சுனில் கவாஸ்கர் அறிவித்த இந்திய ப்ளேயிங் லெவன் அணி!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (13:47 IST)
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி இன்று இங்கிலாந்து அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியை முடிவு செய்வதில் இந்திய அணியின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் மிகப்பெரிய குழப்பம் இருக்கும். காரணம் இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே கடந்த சில போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் அணி
ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments