Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து பவுலிங்கில் பெட்டிப் பாம்பாய் அடங்கிய இலங்கை பவுலர்கள்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (16:02 IST)
நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் நியுசிலாந்து அணியின் கை ஓங்கியுள்ளது.

இன்று சூப்பர் 12 லீக்கில் நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடந்து வருகின்றது. இதில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் க்ளென் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி 104 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி தற்போது வரை 5 விக்கெட்களை இழந்து 25 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட் 3 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments