Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 போட்டிகளிலும் தோல்வி… உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் இலங்கை அணி!

vinoth
வெள்ளி, 14 ஜூன் 2024 (09:04 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை தொடர் பவுலர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலவும், பேட்ஸ்மேன்களுக்கு போர்க்களத்தில் நிற்பது போலவும் அமைந்துள்ளது. ஐபிஎல் பொன்ற பேட்டிங்குக்கு சாதகமான தொடரில் விளையாடிவிட்டு வந்த வீரர்களுக்கு பல அதிர்ச்சிகளைக் கொடுத்து வருகிறது. இந்த போட்டிகளில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டும் 200 ரன்களுக்கு மேல் ஒரு அணி சேர்த்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் எல்லாம் சொதப்பி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளன. அதில் நியுசிலாந்தை அடுத்து தற்போது இலங்கை அணியும் வெளியேறுகிறது.

டி பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளையும் தோற்றுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இலங்கை அணி சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் மோசமான ஃபார்மில் உள்ளது. அந்த மோசமான ஆட்டம் இந்த சீரிஸிலும் தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments