“தினேஷ் கார்த்தியை எந்த இடத்தில் இறக்குவார்கள்…” மூத்த வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:09 IST)
ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை எந்த இடத்தில் இறக்குவார்கள் என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ளார்.

ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கிய வரும் தினேஷ் கார்த்திக், ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அந்த இடத்தில் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் “அவரை அணியில் எடுத்தாலும், ஆடும் லெவனில் இருப்பாரா என்பது சந்தேகமே. அவரை ரிஸர்வ் வீரராகவே எடுத்திருக்க வேண்டும்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments