Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: இலங்கை வெற்றி பெறுமா? பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (22:30 IST)
ஆசிய கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பைதொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், முதலில்   பேட்டிங் செய்த பங்களதேஷ் அணியில், ஹசன் 38 ரன் களும், அல் ஹசன் 24 ரன்களும், ஹூசைன் 39 ரன் களும் எடுத்தனர்.எனவே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் கள் எடுத்து இலங்கைக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. அதில்,  மெண்டிஸ் 44 ரன் களுடனும், குணத்திலகா 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.  10.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி மொத்தம் 86 ரன்களுடன் விளையாடி வ்ருகிறாது.ஆதாவது 55 பந்துகளுக்கு 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் நிதானமாக விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments