Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலிக்கு வெள்ளி கிரிக்கெட் பேட் பரிசளித்த இலங்கை வீரர்

virat kohli
, ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:32 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,  வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில், பாகிஸ்தான்,  இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இந்த சூப்பர் 4 சுற்றின் 3 வது ஆட்டம் கொழுப்பில் நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான், இந்தியா மோதுகின்றன.

இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.  அப்போது, இலங்கை வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் சந்திரமோகன் கிரிஷா நாத், இந்திய வீரர் கோலிக்கு வெள்ளியிலான பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து சந்திரமோகன் கூறியதாவது: நான் விராட் கோலியின் தீவிர ரசிகன் ….அவரது பற்றிய விவரங்களை இந்த வெள்ளி பேட்டில் பொறித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”அலப்பறை கெளப்புறோம்”; சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!