Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச முடிவு… இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:36 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள முதல் டி 20 போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணியில் ஷிவம் மவி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று அறிமுகம் ஆகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments