டாஸ் வென்ற இலங்கை பந்துவீச முடிவு… இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:36 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள முதல் டி 20 போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணியில் ஷிவம் மவி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று அறிமுகம் ஆகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்..!

மண்வெட்டியை மண்வெட்டி என்று சொல்லுங்கள்… நிதிஷ்குமாரை சாடிய ஸ்ரீகாந்த்!

இந்திய வீரர்களைப் புலம்ப வைக்கவே அப்படி செய்தோம்… தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் பதில்!

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments