Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச முடிவு… இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:36 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள முதல் டி 20 போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணியில் ஷிவம் மவி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று அறிமுகம் ஆகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments