Webdunia - Bharat's app for daily news and videos

Install App

WorldCup-2023 தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா? ஐசிசி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:19 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெல்லும் அணிகளுக்கான பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகக் கோப்பை இந்தியாவில்  நடக்க உள்ளதால்  இப்போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கி,  ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான தீம் பாடல் ரண்வீர் சிங் நடிப்பில் வெளியானது.

இந்த நிலையில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றன. இன்று   பாகிஸ்தான் அணி தங்கள் வீரர்களி பெயரை அறிவித்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை2023 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

அதேபோல் 2 வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16,50 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிக்கு ரூ..50 கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments