Webdunia - Bharat's app for daily news and videos

Install App

WorldCup-2023 தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா? ஐசிசி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:19 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெல்லும் அணிகளுக்கான பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகக் கோப்பை இந்தியாவில்  நடக்க உள்ளதால்  இப்போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கி,  ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான தீம் பாடல் ரண்வீர் சிங் நடிப்பில் வெளியானது.

இந்த நிலையில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றன. இன்று   பாகிஸ்தான் அணி தங்கள் வீரர்களி பெயரை அறிவித்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை2023 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

அதேபோல் 2 வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16,50 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிக்கு ரூ..50 கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

ஜெய்ஸ்வாலின் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸின் பந்து!

தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டம்… ரிஷப் பண்ட் வெளியேற்றம்… முதல் நாளில் இந்தியா நிதான ஆட்டம்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments