Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சின்ன வயசு ஞாபகங்கள் எல்லாம் இன்னும் ப்ரஷ்ஷா இருக்கு”- உலகக் கோப்பை குறித்து சுப்மன் கில்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (07:14 IST)
இந்திய அணியில் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவாகி வருகிறார் ஷுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதையடுத்து தற்போது நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது பற்றி நெகிழ்வாக பேசியுள்ளார் சுப்மன் கில். அதில் “இது என்னுடைய முதல் உலகக் கோப்பை. அதுவும் இந்தியாவில் நடக்கிறது. இது ஒரு சிறப்பான உணர்வு. சிறுவனாக என்னுடைய உலகக் கோப்பை போட்டிகளைப் பார்த்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments