Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் ஸ்ரேயாஸ் ஐயரும் தக்கவைக்கப்பட மாட்டோம்… அஸ்வின் ஓபன் டாக்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (11:23 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிவரும் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கேப்டன்ஷிப் வழங்காதது குறித்து அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒன்றுக்கும் உதவாத அணியாக இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் இளம் வீரர்கள் வந்ததும் புத்துணர்ச்சி பெற்றது. அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு பைனல் வரை சென்றது. இந்நிலையில் இந்த ஆண்டு அவர் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் பின்பாதியில் ஸ்ரேயாஸ் திரும்பியபோதும் அவருக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்க வாய்ப்பில்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார். அதுபோல தன்னையும் தக்க வைக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments