Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவமரியாதையாக பேசிய வாட்சனை கண்டித்த போட்டி நடுவர்

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (16:49 IST)
ஐபிஎல் கிரிக்கெட்டின் 9-வது தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரு அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் டெல்லி அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் அவமரியாதையாக பேசியுள்ளார்.


 
 
அவமரியாதையாக பேசிய பெங்களூர் வீரர் வாட்சனை போட்டி நடுவர் கண்டித்துள்ளார். ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அவமரியாதையக பேசியது ஐபிஎல் தொடரின் முதல் கட்ட விதிகளை மீறிய செயலாகும் என அறிக்கை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
 
இருப்பினும் தன்னுடையை தவறை ஷேன் வாட்சன் ஒத்துக்கொண்டதால் கண்டிக்கப்பட்டுள்ளார். அவர் மீது வேறு ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments