Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 உலகக் கோப்பையில் விளையாடி சாதனை படைக்கும் பங்களாதேஷ் வீரர்கள்!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (07:58 IST)
நாளை முதல் 15 ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் 10 நகரங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. நாளை நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதன் மூலம் பங்களாதேஷ் வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்பிகூர் ரஹீம் ஆகிய இருவரும் தொடர்ந்து 5 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான நிலையில், அதன் பிறகு நடந்த 2011, 2015, 2019 மற்றும் 2023 ஆகிய தொடர்களிலும் தொடர்ந்து விளையாடியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் சச்சின், பாகிஸ்தான் ஜாவேத் மியாண்டட் ஆகியோரின் (5 உலகக் கோப்பைகள்) சாதனையை சமன் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments