Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை தொடரில் சச்சினுக்கு அளிக்கப்பட்ட கௌரவம்!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (07:51 IST)
நாளை முதல் 15 ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் 10 நகரங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்றிரவு பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கௌரவம் அளிக்கும் விதமாக அவரை இந்த தொடரின் தூதுவராக ஐசிசி அறிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 5 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி, உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக உள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த அவர் அந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments