Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியும் பார்ட்டிகளில் ஆர்வமாக இருந்தார்… ஆனால்?- சேவாக் சொன்ன சீக்ரெட்!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (08:10 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமான இளம் வீரராக அறிமுகம் ஆகி, தனது அசுரத்தனமான ஃபார்மால் இன்று உலகின் தலைசிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் கோலி. சமீபத்தில் சில ஆண்டுகளாக தடுமாறிய கோலி, மீண்டும் பழைய பார்மை மீட்டெடுத்துள்ளார். இந்நிலையில் கோலியிடம் ஏற்பட்ட மாற்றம் பற்றி சேவாக் பேசியுள்ளார்.

அவரது பேச்சில் “கோலியும் இந்திய அணிக்குள் அறிமுகமாகும் போது மற்ற இளம் வீரர்களைப் போல பார்ட்டி உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்திய அணியில் தான் நீண்டகாலம் விளையாட வேண்டும் என்றால் அதற்கு ஒழுக்கம் தேவை என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.” என பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கக் காரரான சேவாக், மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற அவர் இப்போது கிரிக்கெட் வர்ணனை உள்ளிட்டவற்றி ஈடுபட்டுள்ளார். மிகவும் நகைச்சுவையாக பேசும் திறன்கொண்ட சேவாக், அவரது பேட்டிங்கை போலவே பேச்சுக்கும் ரசிக்கப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனியர் வீரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் ஒரே மரியாதைதான்.. பஞ்சாப் அணி குறித்து ஷஷாங் சிங் பெருமிதம்!

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments