Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையில் எதற்கு விளையாட வேண்டும்? சேவாக் அதிரடி!

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (16:48 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரசு நாடுகளில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் மொத்த 6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் சேவாக் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் சேவாக் மேலும் ஏன் ஆசிய கோப்பையில் விளையாட வேண்டும், அதுதான் உலகக் கோப்பை இருக்கிறதே கூறியுள்ளார். ஆசிய கோப்பையில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அணிகள் உள்நாடு அல்லது வெளிநாடு தொடருக்கு தயாராக வேண்டியதுதான் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments