Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து இரண்டு நாட்களா? முடியவே முடியாது: சேவாக் கருத்து

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (13:30 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் சேவாக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரசு நாடுகளில் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் மொத்த 6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
 
இந்திய தொடர்ந்து 2 இரண்டு விளையாடும்படி கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஒருதினப் போட்டிகளில் விளையாடும் வீரர், சோர்வில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 48மணி நேரம் தேவை. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடுவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments