Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நார்வே பெண்கள் பலாத்கார விவகாரம்: இலங்கை வீரரிடம் போலீசார் விசாரணை

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (12:44 IST)
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருப்பவர் தனுஷ்கா குணதிலகா. சமீபத்தில் இவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்ததோடு அவரது வருமானத்தில் 20 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பில் அடும் குணதிலகா நண்பர் ஒருவர் இலங்கை வந்திருந்தார். அவர் குணதிலகா தங்கி இருந்த ஹோட்டலுக்கு 2 நார்வே நாட்டு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


நார்வே பெண்களின் புகாரை அடுத்து குணதிலகா நண்பர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், நார்வே பெண்களுடன் தனது  நண்பர் என்ன செய்தார் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

அடுத்த கட்டுரையில்