Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்… தீர்ப்பு விரைவில்!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:24 IST)
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சனே கடந்த ஆண்டு 17 வயதான மைனர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேபாள கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணையில் சந்தீப் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த நிலையில் விசாரணையில் அவர் குற்றவாளி என்பது அறிவிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை என்ன என்பது அடுத்த ஹியரிங்கில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தீர்ப்பு வந்த போது சந்தீப் நேபாள ப்ரோ லீக் தொடரில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்