Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட் எடுத்ததும் ஓவர் அலப்பறை… சாம் கர்ரணுக்கு குட்டு வைத்த ஐசிசி!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (15:20 IST)
பிப்ரவரி 1 புதன்கிழமை கிம்பர்லியில் உள்ள டயமண்ட் ஓவல் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச (ODI) தொடரில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சர்ச்சைக்கு உரிய விதத்தில் நடந்துகொண்ட ஆல்-ரவுண்டர் சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவின் விக்கெட்டை எடுத்த பிறகு "அதிகப்படியான கொண்டாட்டத்துக்காக " ஒரு குறைபாடு புள்ளியை வழங்கினார். மேலும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப் பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments