விக்கெட் எடுத்ததும் ஓவர் அலப்பறை… சாம் கர்ரணுக்கு குட்டு வைத்த ஐசிசி!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (15:20 IST)
பிப்ரவரி 1 புதன்கிழமை கிம்பர்லியில் உள்ள டயமண்ட் ஓவல் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச (ODI) தொடரில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சர்ச்சைக்கு உரிய விதத்தில் நடந்துகொண்ட ஆல்-ரவுண்டர் சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவின் விக்கெட்டை எடுத்த பிறகு "அதிகப்படியான கொண்டாட்டத்துக்காக " ஒரு குறைபாடு புள்ளியை வழங்கினார். மேலும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப் பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments