விக்கெட் எடுத்ததும் ஓவர் அலப்பறை… சாம் கர்ரணுக்கு குட்டு வைத்த ஐசிசி!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (15:20 IST)
பிப்ரவரி 1 புதன்கிழமை கிம்பர்லியில் உள்ள டயமண்ட் ஓவல் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச (ODI) தொடரில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சர்ச்சைக்கு உரிய விதத்தில் நடந்துகொண்ட ஆல்-ரவுண்டர் சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவின் விக்கெட்டை எடுத்த பிறகு "அதிகப்படியான கொண்டாட்டத்துக்காக " ஒரு குறைபாடு புள்ளியை வழங்கினார். மேலும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப் பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments