Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா வீரர்களுக்கு நல்ல முன்னுதாரணம் இல்லை… பாகிஸ்தான் வீரர் கருத்து!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (09:18 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என சல்மான் பட் கூறியுள்ளார்.

இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசும்போது “ரோஹித் ஷர்மா சிறந்த வீரர்தான். ஆனால் அவர் பிட்னெஸ் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. அவர் இப்படி இருக்கையில் வீரர்கள் அவர் முதுகுக்கு பின்னால் விவாதிக்கும் நிலையை உருவாக்குகிறார். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் பிட்னெஸ்ஸோடு இருந்தார்கள். அவர்களால் சிக்ஸர்களும் அடிக்க முடியும். விக்கெட்களுக்கு இடையில் விரைவாக ஓடி ரன்களும் சேர்க்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்கா கிளம்பிய கோலி… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

விவாகரத்தை உறுதி செய்யும் விதமாக புகைப்படத்தைப் பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா மனைவி நடாஷா!

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலையில்லை.. ரியான் பராக் பதில்!

அமெரிக்க மைதானங்கள் மேல் அதிருப்தியில் இருக்கிறதா இந்திய அணி?... ராகுல் டிராவிட் புகார்!

“கோலியுடனான எனது உறவு ரசிகர்களுக்கான மசாலாவாக இருக்காது” – கம்பீர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments