Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா வீரர்களுக்கு நல்ல முன்னுதாரணம் இல்லை… பாகிஸ்தான் வீரர் கருத்து!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (09:18 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என சல்மான் பட் கூறியுள்ளார்.

இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசும்போது “ரோஹித் ஷர்மா சிறந்த வீரர்தான். ஆனால் அவர் பிட்னெஸ் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. அவர் இப்படி இருக்கையில் வீரர்கள் அவர் முதுகுக்கு பின்னால் விவாதிக்கும் நிலையை உருவாக்குகிறார். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் பிட்னெஸ்ஸோடு இருந்தார்கள். அவர்களால் சிக்ஸர்களும் அடிக்க முடியும். விக்கெட்களுக்கு இடையில் விரைவாக ஓடி ரன்களும் சேர்க்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments