Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 5 கோடிக்கு வாட்ச் வாங்கினேனா? இந்திய வீரர் அதிர்ச்சி

ரூ. 5 கோடிக்கு வாட்ச் வாங்கினேனா? இந்திய வீரர் அதிர்ச்சி
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (16:23 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்ட்யா. இவர் ரூ. 5 கோடிக்கு வாட்ச் வாங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியானதை அடுத்து  அவரே விளக்கம் தெரிவித்துளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. இவர்  சமீபத்தில் நடந்த  டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது,துபாயில் ரூ. 5கோடி மதிப்புள்ள  வாட்ச் வாங்கியதாக  தகவல் தீயாகப் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா. நன் துபாயில் வாங்கிய வாட்ச்-ன் மதிப்பு ரூ.1 கோடிதான். இது ரூ.5 கோடி என் பரவும் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதற்குத் தான் வரி கட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் லாபம்தான்.. பிசிசிஐ வரிக்கட்ட தேவையில்லை! – தீர்ப்பாயம் உத்தரவு!