Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுல் கையால் கோப்பையை வாங்கவைத்த ரோஹித் ஷர்மா!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (08:34 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அதிரடியாக ஆடி 352 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஏற்கனவே தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில் இந்த தோல்வி ஆஸி அணிக்கு வெறும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமைந்தது.

இந்நிலையில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக இருந்து தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த கே எல் ராகுல் கையால் கோப்பையை வாங்க வைக்க வேண்டுமென்று விரும்பிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை அழைத்து கோப்பையை வாங்கினார்.

இது சம்மந்தமான வீடியோ துணுக்குகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments