Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோஹித் ஷர்மா..!

Arun Prasath
திங்கள், 23 டிசம்பர் 2019 (11:28 IST)
ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர் சனத் ஜெயசூர்யா 2,387 ரன்கள் அடித்திருந்ததே ஓராண்டில் தொடக்க வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்களாகும். இதனை அவர் 1997 ஆம் ஆண்டில் நிகழ்த்தினார்.

இந்நிலையில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள்போட்டியில் ரோஹித் ஷர்மா ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதே போல் முகமது ஷமி, நடப்பாண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments