Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோஹித் ஷர்மா..!

Arun Prasath
திங்கள், 23 டிசம்பர் 2019 (11:28 IST)
ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர் சனத் ஜெயசூர்யா 2,387 ரன்கள் அடித்திருந்ததே ஓராண்டில் தொடக்க வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்களாகும். இதனை அவர் 1997 ஆம் ஆண்டில் நிகழ்த்தினார்.

இந்நிலையில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள்போட்டியில் ரோஹித் ஷர்மா ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதே போல் முகமது ஷமி, நடப்பாண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments