சிறுமியைத் தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸ்ர்… சந்தித்து வருத்தம் தெரிவித்த ஹிட்மேன்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (15:52 IST)
இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா விளாசிய பந்து மைதானத்தில் இருந்த சிறுமியின் மீது பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இப்போது மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த அவர் 5 சிக்ஸர்களை விளாசினார்.

அவர் அடித்த பந்து ஒன்று மைதானத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியின் மீது பட்டது. உடனடியாக அந்த சிறுமிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார். போட்டி முடிந்ததும் அந்த சிறுமியை சந்தித்த ரோஹித், அவரிடம் வருத்தம் தெரிவித்து பொம்மை ஒன்றை பரிசாக அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments