Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த ஹிட்மேன்… இந்திய வீரர்களில் முதல் ஆளாக படைத்த சாதனை!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (10:08 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இப்போது மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் முக்கிய சாதனை ஒன்றை படத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 250 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேனாக அவர் சாதனை படைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர் 126 சிக்ஸர்களை விளாசியுள்ளார். நேற்றைய போட்டியில் மட்டும் அவர் 5 சிக்ஸர்களை விளாசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments