Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸோடு 12 ஆண்டுப் பயணம்… ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (09:05 IST)
ஐபிஎல் தொடரில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ரோஹித் ஷர்மா பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக அதிகக் கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமானக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நுழைந்து 12 ஆண்டுகள் முடிந்துள்ளதை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் “ மும்பை இந்தியன்ஸோடு இணைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதை இன்னும் நம்ப முடியவில்லை. இது என் குடும்பம்.  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments