சதமடித்த ரோகித் : அதிரடி ஆட்டத்தில் இந்தியா!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (13:03 IST)
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்  தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் விளாசினார்.

 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியில் பூம்ரா, நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 7 ஆவது சதத்தை அடித்தார் ரோகித் சர்மா. இந்தச் சதத்தில் 14 பவுண்டர்களும், 2 சிக்ஸர்களும் அடங்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments