பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று தேர்வு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:14 IST)
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று செயற்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதை இன்று உறுதி செய்து பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ரோஜர் பின்னியை தலைவராக தேர்வு செய்துள்ளனர். பிசிசிஐ செயலாளராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கங்குலி மட்டும் கழட்டிவிடப்பட்டது அரசியல் காரணமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments