Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று தேர்வு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:14 IST)
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று செயற்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதை இன்று உறுதி செய்து பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ரோஜர் பின்னியை தலைவராக தேர்வு செய்துள்ளனர். பிசிசிஐ செயலாளராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கங்குலி மட்டும் கழட்டிவிடப்பட்டது அரசியல் காரணமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments