Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷப் பண்ட், சஹாலுக்கு அணியில் இடம் இல்லை… இந்திய பிளேயிங் லெவன் விவரம்!

Advertiesment
இந்தியா
, ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:18 IST)
பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்திய பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் இந்தியா வென்று உள்ளது. இதனை அடுத்து இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றைய போட்டிக்கான அணியில் ரிஷப் பண்ட் மற்றும் யஷ்வேந்திர சஹால் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய பிளேயிங் அணி
ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!