Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்ஸ்வெல் இப்போது இதைதான் செய்யவேண்டும்… ரிக்கி பாண்டிங் அட்வைஸ்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (07:36 IST)
நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஆறில் தோற்று மோசமான நிலைமையில் உள்ளது.  அந்த அணியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “நான் நேராக டூ ப்ளெசியிடமும், பயிற்சியாளர்களிடமும் சென்று எனக்கு பதிலாக வேறு வீரரை விளையாட செய்வதற்கான நேரம் இது என்றேன். எனக்கு இதற்கு முன்னாலும் இப்படி நடந்துள்ளது. எனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவு ஓய்வு தேவை. மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்குமானார் அதற்குள் என்னை நான் திடப்படுத்திக் கொள்வேன்” என கூறியுள்ளார்.

இதுபற்றி இப்போது பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “கோலி போன்ற மிகச்சிறந்த வீரரோடு விளையாடும்போது நாம் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அழுத்தம் அதிகமாகும். மேக்ஸ்வெல் இப்போது சில போட்டிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியோடு மீண்டும் வந்து விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments